அப்பாவிகளின் உயிர் குடிக்கும் அரசியல் விளம்பர வெறி! -பேனர் கலாச்சாரம் ஒழியுமா?
Published on 17/09/2019 | Edited on 18/09/2019
அரசியல் கட்சிகளின் பேனர் கலாச்சாரத்தால் அப்பாவிகள் சாவது தொடர்கதை ஆகிக்கொண்டிருக்கிறது தமிழகத்தில். உயர்நீதிமன்றத்தின் தடையுத்தரவு, டிராபிக் ராமசாமி -அறப்போர் இயக்கத்தினர் உள்ளிட்டோரின் எதிர்ப்பு இவைபற்றியெல்லாம் ஆளுங்கட்சியினர் கண்டுகொள்வதே இல்லை.
கடந்த வியாழக்கிழமை, செப்டம்பர் 12. "அப...
Read Full Article / மேலும் படிக்க,
""ஹலோ தலைவரே, முதல்வர் எடப்பாடி வெளிநாடு போயிட்டு வந்த பிறகு பல்வேறு குழப்பத்தில் இருக்காராம்.''’
""நாடே குழப்பத்துலதாம்ப்பா இருக்கு. வெளிநாட்டில் இருந்து அவர் திரும்பி வந்ததும் அமைச்சரவையில் மாற்றம் நடக்கும்ன்னு சொல்லப்பட்டதே?''’
""தலைவரே, லண்டன், அமெரிக்கா, துபாய்ன்னு எடப்பாடி வெளிநாட...
Read Full Article / மேலும் படிக்க,
ஒரே தேசம்! சர்வ நாசம்! ஆன்ட்டி இண்டியன் அமித்ஷா! நாட்டைச் சிதைக்கும் இந்தி!
Published on 17/09/2019 | Edited on 18/09/2019
ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, பண மதிப்பிழப்பு, தினசரி பெட்ரோல் விலையேற்றம், முற்போக்கு சிந்தனையாளர்கள் படுகொலை, மாட்டுக்கறி சாப்பிட்டால் எரித்துக் கொலை என 2014-19 ஐந்து ஆண்டு கால ஆட்சியில் இந்திய மக்களை பதட்ட மனநிலையிலேயே வைத்திருந்தார் பிரதமர் மோடி. இப்போது ஆட்சிக்கு வந்து 100 நாட்களிலேயே ப...
Read Full Article / மேலும் படிக்க,