Skip to main content

போலீஸின் வெறியாட்டம்! உருக்குலைந்த தலித் இளைஞர்!

Published on 19/02/2021 | Edited on 20/02/2021
என்னதான் உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் கடுமையான வார்த்தைகளால் விளாசி கண்டனத்தைப் பதிவு செய்தாலும் தமிழக போலீசின் மணமும் குணமும் மாறாததாகவே இருக்கிறது. அதிலும் தமிழகத்தையே உறைய வைத்த சாத்தான்குளம் சம்பவத்திற்குப் பிறகும், அப்பாவிகளிடம் தங்களின் வெறியாட்டத்தை நிறுத்திய மாதிரி தெரியவில... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

புதுச்சேரி: காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கும் பா.ஜ.க!

Published on 19/02/2021 | Edited on 20/02/2021
"காங்கிரஸ் இல் லாத இந்தியா' என்று செயல்பட்டுவரும் மத்திய பா.ஜ.க. அரசு, யூனியன் பிரதேசமான புதுச்சேரி எம்.எல்.ஏ.க்களை வளைத்து காங்கிரஸ் ஆட்சியை பெரும்பான்மை இழக்கச் செய்துள்ளது. அகில இந்தியாவிலும் கோலோச்சிய காங்கிரஸ், ராஜஸ்தான், பஞ்சாப் என விரல்விட்டு எண்ணக்கூடிய மாநிலங்களிலேயே ஆட்சியில் ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

சட்டப் போராட்டத்தில் வென்று சிலையாய் சிரிக்கும் கலைஞர்! -இதுதாண்டா மதுரை!

Published on 19/02/2021 | Edited on 20/02/2021
வாழும் காலத்திலேயே சிலை வைக்கப்படுவது என்பது அரிதாக நிகழும் அதிசயம். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞருக்கு முதல் சிலை சென்னை அண்ணா சாலையில் வைக்கப்பட்டது. 1968-லேயே பெரியாரால் முடிவெடுக்கப்பட்டு, பெரியாரின் மறைவுக்குப் பின் மணியம்மையாரால் அந்த சிலை திறந்து வைக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். ... Read Full Article / மேலும் படிக்க,