FOLLOW-UP ஊர்க்காவல் படை அதிகாரியிடம் போலீஸ் துப்பாக்கி! மறுபடியும் மணல் மாஃபியா!
Published on 23/07/2020 | Edited on 25/07/2020
தமிழக ஊர்க்காவல் படையின் புதுக்கோட்டை மாவட்ட ஏரியா கமாண்டராக இருந்த மணிவண்ணனின் மணல் விவகாரம் பற்றி ஜூலை 11-14 இதழில், "மணல் மாஃபியாக்கள் ராஜ்ஜியம்; மாற்றப்பட்ட எஸ்.பி.!' எனும் தலைப்பில், ஊர்க்காவல் படையில் நடக்கும் முறைகேடுகளை அம்பலப்படுத்தியிருந்தோம்.
இந்த நிலையில், மணிவண்ணனுக்கு ச...
Read Full Article / மேலும் படிக்க,
ஆன்லைன் ரம்மி ஏமாத்து! -ஊரடங்கில் சீரழியும் குடும்பங்கள்!
Published on 23/07/2020 | Edited on 25/07/2020
நூறு நாட்களுக்கு மேலாக வேலையின்றி, வருமானமின்றி வீடுகளுக்குள் முடங்கிக்கிடப்பவர்களுக்கு பொழுதுபோக்கோடு சேர்த்து வருமானமும் கிடைப்பதாக ஆசை காட்டினால் போதாதா? "ஆன்லைன் ரம்மி' என்ற பெயரில், அப்படியொரு மோசடிதான் அனுதினமும் நடக்கிறது.
உச்ச நட்சத்திரங்கள் தொட்டு, உள்ளூர் முகங்கள் வரை "ஆன்ல...
Read Full Article / மேலும் படிக்க,