Skip to main content

பொய்வழக்குப் போட்ட போலீஸ் போராடும் இளைஞர்!

Published on 21/07/2021 | Edited on 21/07/2021
கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவாசனூர் கோட்டை காவல் நிலைய எல்லையில் உள்ளது எஸ்.மலையனூர். இந்த ஊரைச் சேர்ந்தவர் பி.இ. பட்டதாரி அண்ணாமலை மகன் ராமர். தன் மீது காவல்துறையால் பொய் வழக்குப் போடப் பட்டுள்ளதாகக் கூறும் இவர், தனது தரப்பை நம்மிடம் விவரித்தார். "கடந்த 23-5-2021 அன்று ஊரிலுள்ள ஆதிதிராவி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ஆட்சி மாறியும் ஆட்டம்போடும் கிறிஸ்டி நிறுவனம்! - முட்டை டெண்டரில் மோசடி!

Published on 21/07/2021 | Edited on 21/07/2021
சத்துணவுத் திட்டத்தை எம்.ஜி.ஆர். கொண்டு வந்தார். அதனை முட்டையுடனான சத்துணவாக்கியவர் கலைஞர். ஒவ்வொரு மாவட்டத் திலும் கோழிப்பண்ணை நடத்தியவர் களிடமிருந்து தரமான முட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டன. முட்டை விலை என்பது தேசிய முட்டை விலை நிர்ணயக் கழகம் நிர்ணயித்த விலையைவிட அதிகமாக விற்கக்கூடாது ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராங்கால் தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.? பா.ஜ.க. மார்வாடிகளிடம் சிக்கிய அ.தி.மு.க மாஜிகள் பணம்!

Published on 21/07/2021 | Edited on 22/07/2021
"ஹலோ தலைவரே... விரைவில் சட்டப் பேரவையில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் படத்திறப்பு விழா நடக்கப்போகுது.''” "ஆகஸ்ட் 7-ந் தேதி கலைஞரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளாச்சே!''” "ஆமாங்க தலைவரே, சட்டமன்ற வைரவிழா நாயகரான கலைஞரின் படம், சில வருடங்களுக்கு முன்பே சட்டப் பேரவையில் வைக்கப்பட்டிருக்க வேண்டும... Read Full Article / மேலும் படிக்க,