Skip to main content

குற்றத் தகவலை மறைக்கும் போலீசார்! கொடிகட்டிப் பறக்கும் கிரிமினல்கள்!

Published on 24/11/2021 | Edited on 24/11/2021
"காவல்துறையில் ஒரே சீட்டை ஆண்டுக்கணக்கில் தேய்த்துக்கொண்டு இருப்பவர்களால்தான் குற்றங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை'” என்ற குரல், காவல்துறையிலேயே கேட்கத் தொடங்கியிருக்கிறது. காவல்துறையைப் பொறுத்தவரை ஒவ்வொரு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரின் நேரடிக் கண்காணிப்பின்கீழ் தனிப்படை ஒன்று இயங... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

EXCLUSIVE ஆடியோ! என்ன நடந்தது? மிதுன் மனைவியிடம் கோவை மாணவி வாக்குமூலம்!

Published on 24/11/2021 | Edited on 24/11/2021
கோவை மாணவியின் தற்கொலையின் பின்னால் இருக்கும் உண்மைகளை தேடிக்கொண்டிருக்கிறார்கள் போலீசார். கைது செய்யப்பட்டிருக்கும் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியின் மனைவி மனீஷா (பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது) அதே சின்மயா ஸ்கூலில்தான் ஆசிரியராக இருக்கிறார். அவர், தற்கொலை செய்துகொண்ட மாணவியிடம் பே... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

எஸ்.எஸ்.ஐ. கொலை! ஸ்டாலினுக்கு சவால் விடும் சட்டம்- ஒழுங்கு!

Published on 24/11/2021 | Edited on 24/11/2021
தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்புவரை கிடையில் நிற்கும் செம்மறி ஆடுகளை மொத்தம் மொத்தமாக திருடிச் செல்வது வழக்கமாக இருந்தது. டெல்டா மாவட்டங்களில் இது போன்ற சம்பவங்கள் ஏராளம் நடந்து ஓய்ந்திருக்கிறது. ஆனால் கொரோனா ஊரடங்கு காலத்திலிருந்து புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, ராமநாதபுரம், சிவ... Read Full Article / மேலும் படிக்க,