நான் நக்கீரனின் தொடக்க கால வாசகன். நான் பிறந்த கடற்கரை கிராமமான மீமிசல் பகுதிக்கு நக்கீரன் வராத காலத்திலேயே அறந் தாங்கிக்கு பஸ்ஏறிச் சென்று "நக்கீரன்' வாங்கிக் கொண்டு பஸ்சில் ஊருக்குப் போகும்போதே படித்து முடித்துவிடுவேன். அப்படி ஒரு இன்பம் "நக்கீரன்' படிப்பதில்.
ஒவ்வொரு இத ழிலும் புலன...
Read Full Article / மேலும் படிக்க,
எம்.ஜி.ஆருக்குப் பிறகு வெளிநாடு செல்லும் அ.தி.மு.க. முதல்வர் என்ற பெயரைப் பெறுகிறார் எடப்பாடி. ஜெ.வை சிகிச்சைக்காகக்கூட வெளிநாடு அழைத்துச் செல்லாத நிலையில், எடப்பாடியின் பயணம் எதிர்பார்ப்பையும் சர்ச்சையையும் சேர்த்தே உருவாக்கியுள்ளது.
28-ம் தேதி சென்னையில் இருந்து புறப்படும் எடப்பாடி...
Read Full Article / மேலும் படிக்க,