Skip to main content

முடங்கியது போக்குவரத்தல்ல.. வாழ்க்கை! -போராட்டத்தில் தொழிலாளர்கள்!

Published on 14/07/2021 | Edited on 14/07/2021
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 9-ந் தேதி ஈரோடு மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் பலர் திரண்டு வந்து அதிகாரிகளிடம் மனு ஒன்றை கொடுத்தனர். பிறகு அவர்கள் கூறும்போது, "சாலைப் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள மினி ஆட்டோ ஓட்டுநர்கள், டூரிஸ்ட் டாக்ஸி, கால் டாக்ஸி, சுற்றுலா வேன், பயணிகள் போக்க... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்