Skip to main content

தமிழக-கேரள எல்லையில் பாகிஸ்தான் தோட்டாக்கள்! -உளவு அமைப்புகளை அதிர வைக்கும் பயங்கரவாதம்!

Published on 03/03/2020 | Edited on 04/03/2020
தமிழக எல்லையிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள குளத்துப்புழா வனப்பகுதி சாலை. இந்த சாலையில் பயணித்த ஜோஷி மற்றும் அவருடைய நண்பர் அஜீஸின் பார்வையில்பட்டது அந்த பார்சல். பார்சலை பிரித்துப் பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம் உள்ளே இருந்தது பாகிஸ்தான் முத்திரை பதித்த தோட்டாக்கள... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

EXCLUSIVE டி.என்.பி.எஸ்.சி. ஊழல்! சிக்கிய புரோக்கருக்கு சொகுசு ஜெயில்!

Published on 03/03/2020 | Edited on 04/03/2020
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முறைகேட் டில் ஈடுபட்டு, "லஞ்சம் கொடுக்காமல் நேர்மை யுடன் அரசுப்பணியில் சேரவேண்டும்' என்று கஷ்டப்பட்டு படிக்கும் மாணவர்களின் வாழ்க்கை யையே சூறையாடிய புரோக்கர் ஜெயக்குமார்... "மேஜிக் பேனா'’போல திடீரென்று கண்கட்டி வித்தை காட்டி சி.பி.சி.ஐ.டி. போலீஸார் முன்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராங்-கால்! ரஜினி-கமல் கூட்டணி வியூகம்! பரோலில் சசி! பதறும் இ.பி.எஸ்-ஓ.பி.எஸ்!

Published on 03/03/2020 | Edited on 04/03/2020
""ஹலோ தலைவரே, போன முறையே நாம பேசிக்கிட்டது போல இஸ்லாமிய அமைப்பான ஜமா அத்துல் உலமா சபையினரை ரஜினி சந்திச்சிருப்பதை கவனிச்சீங்களா?''’’ ""ஆமாம்பா, கராத்தே தியாகராஜன் ஏற்பாட்டில் நடந்த இந்த சந்திப்பு காட்சிகள், ரஜினியின் அரசியல் என்ட்ரி பற்றிய பேச்சுகளை மறுபடியும் விறுவிறுப்பாக்கியிருக்குதே... Read Full Article / மேலும் படிக்க,