Skip to main content

சசிகலாவுடன் ஓ.பி.எஸ்.! தினகரனுடன் இ.பி.எஸ்.! அ.தி.மு.க யார் கையில்?

Published on 14/07/2021 | Edited on 14/07/2021
சிறையிலிருந்து சசி வெளியே வரும் போது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்தது. கிட்டத்தட்ட 70 எம்.எல்.ஏ.க்கள் சசிகலாவை சந்திப்பார்கள் என அப்போது சசிகலா வட்டாரங்கள் சொன்னது. எல்லோரையும் நரேந்திர மோடியை காண்பித்து எடப்பாடி அமைதியாக்கிவிட்டார். ஆனால், தேர்தலுக்குப் பிறகு சசிகலா அமைதியாக இருக்கவி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் புது கவர்னர் பராக்! கொங்குநாடு? தி.மு.க.வை சீண்டும் பா.ஜ.க! ஸ்டாலின்-விஜயகாந்த் மீட்! உள்ளாட்சிக் கணக்கு!

Published on 14/07/2021 | Edited on 14/07/2021
"ஹலோ தலைவரே, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை, டெல்லி அவசரமாக அழைத்து ரகசிய ஆலோசனை நடத்தியிருக்கு.'' "கவர்னர் மாற்றம்னு தகவல் வருதேப்பா?'' "ராஜ்யசபாவில் பா.ஜ.க.வுக்கு தேவையான ஆதரவைப் பெற, தி.மு.க.வின் ஆதரவை எதிர்பார்க்கிறார் மோடி. ஆனால் தி.மு.க.வோ நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கைன்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

கலைஞர் மண்ணில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்! -மக்களுடன் ஒரு பயணம்!

Published on 14/07/2021 | Edited on 14/07/2021
பதிமூன்று ஆண்டுகளுக்குப் பின் 1989-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது, கலைஞர் தனது அமைச்சரவை சகாக்களுடன் முதலில் வந்தது திருக்குவளைக்கும் திருவாரூக்கும் தான். திருவாரூரில் இம்முறை தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய ஸ்டாலின் பத்தாண்டுகளுக்குப் பின் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று கழக ஆட்சி... Read Full Article / மேலும் படிக்க,