Skip to main content

ஓ.பி.எஸ் 40% இ.பி.எஸ் 60% எம்.எல்.ஏக்களுக்கு வெகுமதி!-அ.தி.மு.க. தேர்தல் கமிஷன்

Published on 11/02/2021 | Edited on 20/02/2021
சொத்துக் குவிப்பு ஊழல் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு 4 ஆண்டு சிறைத் தண்டனை முடித்து திரும்பிய சசிகலாவுக்கு அலப்பறையான வரவேற்புகள் கொடுத்து அசத்தியது தினகரன் தரப்பு. ஆனாலும், சசிகலாவுக்கு இதில் முழுதிருப்தி இல்லை. எதிர்பார்த்த நிகழ்வுகள் நடக்கவில்லை என்பதே இதற்குக் காரணம். இதுகுறித்த... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் : எதிர்க் கட்சிகளுக்கு கலெக்ஷன்! மக்கள் மனசைக் காட்டும் எலெக்ஷன்! மு.க.அழகிரி! தி.மு.க.வில் வெள்ளைக் கொடி?

Published on 11/02/2021 | Edited on 13/02/2021
""ஹலோ தலைவரே, தேர்தல் நெருங்க நெருங்க, விவசாயக் கடன் தள்ளுபடி, ஜல்லிக்கட்டு வழக்குகள் தள்ளுபடி, ஆசிரியர்கள் மீதான வழக்குகள் தள்ளுபடின்னு முதல்வர் எடப்பாடி யூ டர்ன் அடிக்க ஆரம்பிச்சிட்டாரே?'' ""இதனால அ.தி.மு.க ஆட்சியை தேர்தலில் மக்கள் தள்ளுபடி செய்யாமல் தக்க வைப்பாங்களா?'' ""சரியான கேள்வ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

அ.தி.மு.கவை கைப்பற்றுவாரா சசி? -கட்சியினர் மனநிலை!

Published on 11/02/2021 | Edited on 13/02/2021
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு, 4 ஆண்டு சிறைவாசம் சென்ற சசிகலா விடுதலையாகி, பெங்களூரிலிருந்து வழிநெடுக வரவேற்புடன் 23 மணி நேரம் பயணித்தார். சென்னை ராமாவரம் எம்.ஜி.ஆர். இல்லத்தில் மரியாதை செலுத்தி, தியாகராயநகரில் உள்ள வீட்டுக்கு சசி சென்ற நி... Read Full Article / மேலும் படிக்க,