ஒரே தேசம்! ஒரே சட்டம்? -சபாநாயகர்களும் நீதிமன்றங்களும்!
Published on 18/02/2020 | Edited on 19/02/2020
"ஆளுநர்கள் மத்திய அரசின் ஊது குழல்களாக இருக்கக்கூடாது. அவர்கள் மத்திய அரசின் ஊழியர்களோ, ஏஜெண்டுகளோ இல்லை. அல்லது ஒரு அரசியல் குழுவைச் சேர்ந்த வர்களும் இல்லை.'
-1977 முதல் பல்வேறு காலகட்டங்களில், அரசியல் சட் டத்தின் 356ஆவது பிரிவை பயன்படுத்தி ஆட்சியைக் கலைக்கும் கவர்னர்களின் நடவடிக்கை கு...
Read Full Article / மேலும் படிக்க,
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வண்ணாரப்பேட்டையில் நடைபெறுவது, எதிர்க்கட்சிகளும், சில அமைப்புகளும் தூண்டிவிட்ட போராட்டம்'' என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் விளக்க மளித்திருக்கிறார். அமைச்சர் ஜெயக்குமாரோ "தி.மு.க. பேச்சாளர் திண்டுக்கல் லியோனி ஒரு பொதுக்கூட்டத்தில்...
Read Full Article / மேலும் படிக்க,
மத்திய மோடி அரசு நிறைவேற்றிய குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தேசம் முழுவதும் முஸ்லிம் களின் போராட்டம் வலுத்து வருகிறது. முஸ்லிம் பெண்களும் குழந்தைகளும் மட்டுமே டெல்லி ஷாஹின்பாக் பகுதியில் கடந்த 60 நாட்களாக தொடர்ந்து நடத்திவரும் போராட்டம் வலிமையடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் தலைநகரான ச...
Read Full Article / மேலும் படிக்க,