Skip to main content

அதிகாரிகள் கூட்டுச்சதி! ஆவினில் 500 கோடி கொட்டேஷன் கோல்மால்!

Published on 03/12/2022 | Edited on 03/12/2022
அ.தி.மு.க. ஆட்சியில் ஆவினில் நடந்த ஊழல்களை தி.மு.க. ஆட்சியிலும் தடையின்றி நடத்திக்கொண்டிருக்கிறார்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள். இதனால் பால்வளத்துறை அமைச்சருக்கும் அதிகாரிகளுக் கும் உரசல்கள் அதிகரித்து வருகின்றன. தமிழக பால்வளத்துறையின் கட்டுப்பாட்டிலிருக்கிற ஆவின் நிறுவனம், பல்வேறு மாவட்ட விவ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ஊழல் வழக்கில் விடுவிப்பு! வேலுமணி மகிழ்ச்சி! அ.தி.மு.க.வில் மாற்றம்!

Published on 03/12/2022 | Edited on 03/12/2022
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.எம்.டி. டீக்காராமன் அமர்வு உத்தரவிட்டுள்ளது. இது தமிழக அரசியலில் பெரும் விளைவு களை உருவாக்கியுள்ளது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். சென்னை, கோவை மாநகராட்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

பதிப்பாளரின் டார்ச்சரும் பெண் எழுத்தாளரின் புலம்பலும்..

Published on 03/12/2022 | Edited on 03/12/2022
ஒரு எழுத்தாளரால், எழுத்து மூலம் தன்னையும் தன் வலியையும் பிறருக்கு எளிதாகக் கடத்திவிடமுடியும். அப்படி ஒரு வலியைத்தான் பொதுவெளியில் கடத்தியிருக்கிறார், ஒரு பெண் எழுத்தாளர். அவருடைய மனக்குமுறல், அவரது வரிகளிலேயே.. "நீண்டகாலமாக உடலரசியல் புத்தகம் எழுதணும்னு இருந்தேன். புத்தகத்தை பப்ளிஷ் பண்... Read Full Article / மேலும் படிக்க,