கடந்த வாரம் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு சட்டமன்ற மறு மதிப்பீட்டுக்குழு வருகை தந்திருந்தது. இந்தக் குழு மாவட்டத்தில் நடைபெறும் அரசின் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து களஆய்வு செய்ததோடு, மாவட்ட அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தியது. இங்கு மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏ.க்கள் வருகை தந்திருந்தனர். ...
Read Full Article / மேலும் படிக்க,
"சிறையில் இருக்கும் சசிகலா "யாருடனும் நான் பேச விரும்பவில்லை' என்கிற ஜென் தவநிலைக்குச் சென்றுவிட்டார்' என்கிறார்கள் மன்னார்குடி வகையறாக்கள். டி.டி.வி. தினகரன், விவேக் மற்றும் வழக்கறிஞர்கள் என யாரிடமும் சசிகலா எதுவும் பேசுவதில்லை. "யாரையும் நம்பமுடியவில்லை, என்னிடத்தில் ஒன்று பேசுகிறார்க...
Read Full Article / மேலும் படிக்க,
"தீரன்' சினிமா பட பாணியில் கொள்ளையடித்து "ஜென்டில்மேன்' பட அர்ஜுனைப் போல உதவி களைச் செய்துள்ள லலிதா ஜுவல் லரி நகைக் கொள்ளைக் கும்பலின் தலைவன் திருவாரூர் முருகனைப் பற்றித் தோண்டித் துருவிக்கொண்டிருக்கிறது காவல்துறை. அவனிடம் செல்போன் கிடையாது. பொது நிகழ்ச்சிகளில்கூட போட்டோ எடுத்துக்கொள்ள ...
Read Full Article / மேலும் படிக்க,