Skip to main content

ஆண்டுக்கணக்காக அலையவிடும் அதிகாரிகள்! திருவண்ணாமலை புலம்பல்!

Published on 17/05/2023 | Edited on 17/05/2023
திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் விஜய குமார். இவருக்கு சொந்தமான 12 சென்ட் இடத்தை இவரது உறவினர்களாக வேடியப்பன், சுரேஷ் ஆகியோர் போலி பத்திரம் மூலமாக எழுதிக்கொண்டனர். அதிகாரிகளிடம் தொடர்ச்சியாக மனு தந்து அதில் 10 சென்ட் இடத்தினை மீட்டவர், இன்னும் 2 சென்ட் இடத்தினை மீட்க ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்