(65) வரிப் பெருக்கத்திற்கு ஊழலே காரணம்!
நாள் தோறும் செய்தித்தாள்களைப் பிரித்தால், ஊழலைத் தவிர வேறு எதுவும் இருப்பதில்லை.
மேல்நாடுகளிலும் இலஞ்சம் உண்டு. சட்டத்தை வளைத்துக் காரியம் செய்துகொடுப்பதற்கு அவன் காசு கேட்பான். இங்கே சட்டப்படி செய்வதற்கே காசு கேட்கிறான். நகராட்சி உறுப்பினரிலிருந...
Read Full Article / மேலும் படிக்க,
தேசத்தின் அதிகார நாற்காலியில் உயர்ந்த பதவிகளை வகித்த தமிழரான முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் 5 நாள் சி.பி.ஐ. கஸ்டடிக்கு சென்றிருப்பது இந்தியாவின் தொடர் தலைப்புச் செய்தியானது.முன் ஜாமீன் மனு ரத்து! அதிர்ச்சியடைந்த சிதம்பரம்!
காங்கிரசின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் 10 ஆண்டுகாலம்...
Read Full Article / மேலும் படிக்க,
சிதம்பரத்தை கைது செய்தது ஐ.என். எக்ஸ். மீடியா அதிபர் இந்திராணி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில்தான்' என்கின்றன வருமானவரித்துறையும் அமலாக்கத் துறையும். அந்த வாக்குமூலம் என்ன என்பதை அமலாக்கத்துறை அதிகாரிகள் மூலம் அறிந்தது நக்கீரன்.
முதல் கணவருக்குப் பிறந்த மகளைக் கொன்ற வழக்கில் தற்போத...
Read Full Article / மேலும் படிக்க,