(28) நியாயங்கெட்ட நாடு இது!
அண்மையில் தேர்தல் கருத்துப் பரப்புரைக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி, அவருடைய கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பதினெட்டுத் துரோகிகளால்தான் சட்டமன்றத்திற்கு இடைத்தேர்தலைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது என்று புலம்பியிருக்கிறார்.
அன்று அவர்களைக் கட்சியை விட...
Read Full Article / மேலும் படிக்க,
8 வழி! மக்களுக்கு வெற்றி! மோடி-எடப்பாடிக்கு மரண அடி!
Published on 09/04/2019 | Edited on 10/04/2019
மாநில அரசு மடியில் அள்ளிக்கொட்டிய நெருப்பில், உயர்நீதிமன்றத் தீர்ப்பு தண்ணீர் ஊற்றி அணைத்துள்ளது. சேலத்திலிருந்து சென்னைக்கு 277 கிலோமீட்டர் தூரத்துக்கு பத்தாயிரம் கோடி ரூபாயில் எட்டுவழிச்சாலை அமைக்க மத்திய அரசுடன் ஒப்பந்தம்போட்டு, 2018 பிப்ரவரியில் எடப்பாடி அரசு கையெழுத்திட்டது. அதில் ...
Read Full Article / மேலும் படிக்க,
நோட்டுக்கு ஓட்டு பூத் ஏஜெண்ட்டை தூக்கு! தி.மு.க.வை திகைக்க வைக்கும் ஆளுங்கூட்டணி!
Published on 09/04/2019 | Edited on 10/04/2019
நாடாளுமன்றத் தேர்தலை விட 18 தொகுதி இடைத்தேர்தலில் கிடைக்கும் வெற்றி தான் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள உதவும் என்பதால் அந்தத் தொகுதிகளின் பல்ஸ் ரிப் போர்ட்டை அறிந்துகொள்ள உளவுத்துறையையும், தேர்தல் சர்வேக்களில் மிகுந்த அனுபவம் கொண்ட தனியார் நிறுவனம் ஒன்றையும் தனித்தனியாக களத்தில் இறக்கிவிட்...
Read Full Article / மேலும் படிக்க,