பதவி தப்புமா? அடுத்த 4 தொகுதி! களமிறங்கும் அமைச்சர்கள் படை!
Published on 19/04/2019 | Edited on 20/04/2019
எடப்பாடி தலைமையி லான அ.தி.மு.க. குறிவைத்த சட்டமன்ற இடைத்தேர்தல் களில்தான் 18-ந் தேதியன்று நாடாளுமன்றத் தேர்தலை விட வாக்குப்பதிவு விறு விறுப்பாகத் தொடங்கியது.
தேர்தல் நாளன்று எடப்பாடி தனது சொந்தஊரான எடப்பாடி ஒன்றியத்தைச் சேர்ந்த சிலுவம்பாளையம் கிராமத்திற்குச் சென்று வரிசையில் நின்று ...
Read Full Article / மேலும் படிக்க,
ராங் கால் : வாக்குப்பதிவு! மக்களை நோகடித்த தேர்தல் ஆணையம்!
Published on 19/04/2019 | Edited on 20/04/2019
""ஹலோ தலைவரே, இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிக்கப் போகும் இந்த ஜனநாயகத் திருவிழாவில் காலையிலேயே வாக்குச்சாவடிக்குப் போய் என் ஜனநாயகக் கடமையை நிறைவேத்திட்டேன். நீங்க?''’
""நம்ம கைல இருக்கும் வலிமையான ஒரே ஆயுதம் வாக்குரிமைதான். 5 ஆண்டுக்கு ஒருமுறை அதைப் பயன்படுத்தக் கிடைக்கும் வாய்ப்பை ந...
Read Full Article / மேலும் படிக்க,