Skip to main content

பöவாற்றில் புதிய அணை! - கொந்தளிக்கும் தமிழகம்!

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
அரசியல் தேர்தல் வெற்றிக்காக ஆந்திர அரசு பாலாற்றில் மீண்டும் ஒரு சிறு அணையைக் கட்ட முயற்சிக்க, தமிழ்நாட்டு மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் நந்திதுர்க்கத்தில் உரு வாகும் பாலாறு, கடலில் கலக்கும்வரை 354 கி.மீ. பயணமாகிறது. கர்நாடகாவில் 99 கி.மீ, ஆந்திராவில் 33 கி.மீ,... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்