Skip to main content

ராங்கால் நெல்லை ஜெயக்குமார்! உண்மைக்கு குழி தோண்டும் பெரும் புள்ளிகள் ! சூடு பிடிக்கும் பொருள் வழக்கு ஜாபர் தம்பியின் பரபர வாக்குமூலம்!

Published on 25/05/2024 | Edited on 30/05/2024
"ஹலோ தலைவரே... அ.தி.மு.க. மாஜி மந்திரி செல்லூர் ராஜு பெரும் பரபரப்பை உண் டாக்கியிருக்காரே?''” "ஆமாங்க தலைவரே, செல்லூர் ராஜு, என்ன நினைச்சாரோ தெரியவில்லை. திடீர்னு தனது எக்ஸ் தளத்தில், ’"நான் பார்த்து ரசித்து நெகிழ்ந்த இளம் தலைவர் ராகுல்காந்தி'’என்று தன் குரலிலேயே பேசி, ராகுல் உணவகம் ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

 

Next Story

"நானே கடவுள்!'' -மோடி பேச்சு ஆர்.எஸ்.எஸ். அதிருப்தி!

Published on 25/05/2024 | Edited on 25/05/2024
மோடியின் தொடர்ச்சியான சர்ச்சைப் பேச்சுக்களால் அவர் மீது அதிருப்தியடைந்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ். தலைமை. இந்த நிலையில், மத்திய உளவுத்துறையில் இருக்கும் தங்களின் சோர்ஸ்கள் மூலம் தேர்தல் ரிசல்ட் குறித்த பல தகவல்களை அறிந்து ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் அதிர்ச்சி யடைந்திருக்கிறார்கள் என்கிறது டெல்லி... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

போர்க்களம்! நக்கீரன் கோபால் (280)

Published on 25/05/2024 | Edited on 30/05/2024
(280) காவேரிக்கரை பிராமணன் அல்லன்! கரிசல்காட்டுத் தமிழன்! -திருச்சி செல்வேந்திரன் அசோக்குமார்ங்கற போலீஸ்காரர், அதே ஆணையத்துல என்ன சொல்றாருன்னா... அவரு வேற யாரும் இல்ல, தேவாரம் தலைமையில இருந்த எஸ்.டி.எஃப்.ல கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் -சிறப்பு அதிரடிப்படை. அவர் குடுத்த ஒரு வாக்கு... Read Full Article / மேலும் படிக்க,