Skip to main content

முதல்வரை சந்திக்க விரும்பிய நளினி! -கண்ணீரோடு சிறையில்!

Published on 04/10/2019 | Edited on 05/10/2019
ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் மரண தண்டனை குறைக்கப்பட்டு, ஆயுள் தண்டனை கைதியாக 28 வருடங்களாக சிறையில் உள்ள நளினி, பரோலில் வெளியே வந்தார். 27 வயதை நெருங்கியுள்ள தனது ஒரே மகள் அரித்ராவின் திருமண ஏற்பாடுகளை செய்யவேண்டும் என்று கேட்டு, அதற்கு நீதிமன்றம் அனுமதித்ததால்தான் அவர் வெளியே வந்தார்.... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

அதிர வைத்த நகைக் கொள்ளை! அதிரடி நடவடிக்கையில் காவல்துறை!

Published on 04/10/2019 | Edited on 05/10/2019
சுவரில் துளையிட்டு திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் ரூ.13 கோடி மதிப்புள்ள தங்க, வைர, பிளாட்டின நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. சி.சி.டி.வி. கேமராவில் சிக்காமல் இருக்க மிருக முகமூடி அணிந்தும், மோப்ப நாயை திசை திருப்ப மிளகாய்ப் பொடி தூவிய... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

மாவலி பதில்கள்!

Published on 04/10/2019 | Edited on 05/10/2019
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடுஅமெரிக்காவில் பயணம் செய்துள்ள மோடி, டிரம்புக்கு தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளார் என்ற காங்கிரசின் குற்றச் சாட்டு? வெளியூர் தலைவர்களை உள்ளூர் தலைவர்கள் மதிப்பதும், பதிலுக்கு அவர்களை இவர்கள் புகழ்வதும் காலந்தோறும் நடப்பது தான். ஆனாலும், மோடி-டிரம்ப் மொய் விருந... Read Full Article / மேலும் படிக்க,