காவல்துறையினரின் கொடூர சித்ரவதையால் படுகொலை செய்யப்பட்ட சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழப்பில், ஏறக்குறைய 95 நாட்களுக்குப் பிறகு, செப்டம்பர் 25 அன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் 105 சாட்சிகள், 38 சான்றாவணங்களுடன் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது சி.பி.ஐ. சாத்தான்குளம் ச...
Read Full Article / மேலும் படிக்க,
சமாதானமாகலைன்னா ஜனாதிபதி ஆட்சி! டெல்லி உத்தரவால் இணைந்த இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ்.!
Published on 08/10/2020 | Edited on 10/10/2020
நாடகம் விடும் நேரம்தான் உச்சக்காட்சி நடக்குதம்மா என உச்சக்கட்டமாக போய்க்கொண்டிருந்த எடப்பாடி, ஓ.பி.எஸ். மோதலில் திடீரென ஒரு சமாதானம் ஏற்பட்டிருக்கிறது. இது முடிவல்ல. இந்த நாடகத்தின் இடைவேளை. இந்த இடைவேளையை விட வைத்தது மத்தியில் ஆளும் பா.ஜ.க. என்கிறார்கள் அ.தி.மு.க. தலைவர்கள்.
பா.ஜ.க....
Read Full Article / மேலும் படிக்க,
முதல்வர் வேட்பாளரை மையப்படுத்தி அ.தி.மு.க.வில் நடந்துவந்த அதிகார மோதல்கள் முடிவுக்கு வந்து விட்டன. முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியே அறிவிக்கப்பட்டிருக்கிறார். அவரது ஆதரவாளர்கள் உற்சாக பானங்களுடன் தொடர்ச்சியான கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். முதல்வர் வேட்பாளர் போட்டியில்...
Read Full Article / மேலும் படிக்க,