Skip to main content

கொலை-கொள்ளை-என்கவுண்ட்டர்! -தீரன்களான போலீஸ்!

Published on 01/02/2021 | Edited on 03/02/2021
தமிழகத்தில், வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் குடியேற்றங்கள்தான் அதிகரிக்கிறது எனப் பார்த்தால், அவர்கள் துணிந்து குற்றச்செயலில் இறங்குவதும் அதிகரித்து வருகிறது. சீர்காழியில் வடமாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையர்கள் பட்டப்பகலில் வீடுபுகுந்து இரண்டு நபரை கொலை செய்துவிட்டு நகைகளைக் கொள்ளையடித்த சம... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

கட்சிகள் டிமாண்ட்! கூட்டணி இழுபறி! தவிக்கும் அ.தி.மு.க.-தி.மு.க.!

Published on 01/02/2021 | Edited on 03/02/2021
தேர்தல் தேதி அறிவிக்கப்படும்போது எந்த குழப்பமும் இருக்கக்கூடாது என தி.மு.க.வும் அதி.மு.க.வும் தங்களது கூட்டணி கட்சிகளுக்கான எண்ணிக்கை, தொகுதிகள் ஆகியவைகளை ஜனவரிக்குள் அதிகாரப் பூர்வமாக இறுதி செய்யப்பட்டுவிட வேண்டும் என தீர்மானித்திருந்தன. ஆனால், இதுநாள்வரை இரண்டு கூட்டணிகளிலும் இழுபறியே... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

அ.தி.மு.க. கொடியுடன் சசி என்ட்ரி! ஆட்டம் ஆரம்பம்!

Published on 01/02/2021 | Edited on 04/02/2021
ஞாயிறன்று சசிகலா விக்டோரியா மருத்துவமனையில் இருந்து வெளியே வரும் போது தினகரனின் அ.ம.மு.க.வினரின் வரவேற்பு எப்படி இருக்கும், சசிகலாவை அ.தி.மு.க. நிர்வாகிகள் ரகசியமாக சந்திப்பார்களா என்ற எதிர்பார்ப்புகள் ஆளுந்தரப்பிடம் நிறைந்திருந்தன. டிஸ்சார்ஜாகி வந்த சசிகலாவோ, அ.தி.மு.க. கொடி போட்ட ஜெயல... Read Full Article / மேலும் படிக்க,