இந்திய நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடந்து முடிந்த தேர்த-ல் ஜனநாயகம் பலகீனமாக இல்லை என்பதை நிரூபித்திருக்கிறது தேர்தல் முடிவுகள். பத்தாண்டு காலம் மனம் போன போக்கில் அசுரத்தனமாக ஆட்சி செய்த மோடிக்கு இந்தமுறை மக்கள் கடிவாளம் போட்டிருக்கிறார்கள்.
அதாவது, தனிப்பெரும்பான்மைக்கான எண்ணிக...
Read Full Article / மேலும் படிக்க,
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியிலுள்ள காமாட்சிபுரம் ஊராட்சி மன்ற அ.தி.மு.க. தலைவரான கணேஷ்பிரபு, நிலக்கோட்டை அருகிலுள்ள ஒரு கோவில் நிலத்தை பட்டா போட்டு அபகரித்துக்கொண்டார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் கலெக்டர் பூங்கொடி வரை, கணேஷ்பிரபு மற்றும் அவரது குடும்பத்தினர் மீது, ஊர்மக்களு...
Read Full Article / மேலும் படிக்க,