Skip to main content

தமிழர்களை இழிவுபடுத்திய மோடி - வடக்கிலும் எதிர்ப்பலை !

Published on 25/05/2024 | Edited on 29/05/2024
நமது வீட்டின் சாவி தொலைந்துவிட்டால் ஜெகந்நாதரிடம், அது திரும்பக் கிடைக்கவேண்டுமென பிரார்த்தனை செய்வோம். ஆனால் இங்கே ஜெகந்நாதரின் கருவூல அறையின் சாவியே ஆறு ஆண்டுகளாகக் காணவில்லை. ஜெகந்நாதர் ஆலயக் கருவூலம் தொடர்பான நிகழ்வுகளைப் பார்த்து, ஒட்டுமொத்த ஒடிஷா மக்களும் கோபத்தில் உள்ளனர். அந்தக்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

 

Next Story

"நானே கடவுள்!'' -மோடி பேச்சு ஆர்.எஸ்.எஸ். அதிருப்தி!

Published on 25/05/2024 | Edited on 25/05/2024
மோடியின் தொடர்ச்சியான சர்ச்சைப் பேச்சுக்களால் அவர் மீது அதிருப்தியடைந்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ். தலைமை. இந்த நிலையில், மத்திய உளவுத்துறையில் இருக்கும் தங்களின் சோர்ஸ்கள் மூலம் தேர்தல் ரிசல்ட் குறித்த பல தகவல்களை அறிந்து ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் அதிர்ச்சி யடைந்திருக்கிறார்கள் என்கிறது டெல்லி... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

போர்க்களம்! நக்கீரன் கோபால் (280)

Published on 25/05/2024 | Edited on 30/05/2024
(280) காவேரிக்கரை பிராமணன் அல்லன்! கரிசல்காட்டுத் தமிழன்! -திருச்சி செல்வேந்திரன் அசோக்குமார்ங்கற போலீஸ்காரர், அதே ஆணையத்துல என்ன சொல்றாருன்னா... அவரு வேற யாரும் இல்ல, தேவாரம் தலைமையில இருந்த எஸ்.டி.எஃப்.ல கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் -சிறப்பு அதிரடிப்படை. அவர் குடுத்த ஒரு வாக்கு... Read Full Article / மேலும் படிக்க,