Skip to main content

இறந்தவர் பெயரில் மோ(ச)டி வீடு! -ஆவணங்களுடன் அம்பலம்!

Published on 03/08/2020 | Edited on 05/08/2020
பிரதமர் மோடியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியம் தலையாமங்கலம் ஊராட்சியில், 140க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்படாமலேயே, போலியான ஆவணங்கள் தயாரித்து அதிகாரிகளும் சில புரோக்கர்களும் கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டியதை நக்கீரன் விரிவாக அம்பலப் படுத்தியிருந... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

நீதி கிடைக்கும்வரை ஒயாது... விடாது நக்கீரன்!

Published on 03/08/2020 | Edited on 05/08/2020
நக்கீரன் புலனாய்வுகள் ஒருபோதும் நுனிப்புல் மேய்பவையாக இருப்பதில்லை. அடி ஆழம் வரை செல்லும் கடல் ஆய்வாளர்கள் போல ஒவ்வொரு புலனாய்விலும் தொடர்ச்சியான ஆதாரங்களை வெளிப் படுத்திக்கொண்டே இருப்பதுதான் "நக்கீரனிசம்.' ("நக்கீரனிசம்' பட்டம் எமக்குக் கொடுத்தவர் உச்சநீதிமன்ற நீதியரசர் கிருஷ்ணய்யர்.) ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ஸ்வப்னா வலையில் தீவிரவாத நெட்வொர்க்! என்.ஐ.ஏ. வலையில் சிக்காத கேரள முதல்வர்!

Published on 03/08/2020 | Edited on 05/08/2020
கேரளாவை கலக்கி வரும் அழகி ஸ்வப்னா சுரேஷ் ஒரு சர்வதேச தங்கக் கடத்தல் ராணி என அவரை விசாரித்து வரும் சுங்கத்துறையும் தேசிய புலனாய்வுத் துறையும் கண்டுபிடித்துள்ளது. ஆனால் அஜித் தோவல் தலைமையிலான தேசிய புலனாய்வுக் குழு ஸ்வப்னா சுரேஷ் வழக்கில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனை சிக்க வைக்க பெரும... Read Full Article / மேலும் படிக்க,