Skip to main content

அமைச்சரின் திடீர் ஆய்வு! பள்ளிகளில் பணியிடங்கள் நிரப்பப்படுமா?

Published on 10/08/2024 | Edited on 10/08/2024
தமிழ்நாட்டில் ஆண்டுக்காண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வரும் நிலையில், ஆசிரியர்கள் பற்றாக்குறையும் அதற்கேற்ப அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிலுள்ள 32 மாவட்டங்களில் சுமார் 5,804 இடைநிலை ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதாகவும், தொடக்கப்பள்ளிகளில் 1,924 தலைமையாசிரியர்கள், ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்