Skip to main content

மலையேறி வந்த அமைச்சர்! ஆச்சர்யத்தில் ஆழ்ந்த காணியின மக்கள்!

Published on 17/12/2022 | Edited on 17/12/2022
மலைவாழ் பழங்குடியான காணியின மக்களின் வாழ்வாதாரம் பொருட்டு மலை ஏறியிருக்கிறார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி. நெல்லையில் நடந்த பொருநை இலக்கியத் திருவிழாவில், ஆதித்தமிழர் களின் வரலாறு, பண்பாடு, கலாச்சாரம், அவர்களால் ஆவணப்படுத்தப்பட்ட ஓலைச்சுவடிகள் போன்றவை காட்சிப்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ஐயா சாமி விட்டுடுங்க அண்ணாமலை கதறல்!

Published on 17/12/2022 | Edited on 17/12/2022
"அய்யா... சாமி... என்னை விட்டுடுங்க!''’என அண்ணாமலை வெளிப்படையாகவே பா.ஜ.கவில் நடந்த கூட்டத்தில் கதறி இருக்கிறார் என்கிறார்கள் பா.ஜ.கவை சேர்ந்தவர்கள். நக்கீரனில் வெளிவந்த அண்ணாமலையின் HONEY TRAPPING கவர்ஸ்டோரி பெரிய பூகம்பத்தை பா.ஜ.க.வில் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ஸ்டோரி பற்றி கேள்விப்ப... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

பா.ஜ.க. பிரமுகர் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை!

Published on 17/12/2022 | Edited on 17/12/2022
பா.ஜ.க. நாகை மாவட்டத் தலைவருக்குச் சொந்தமான கல்லூரி ஆசிரியர் ஒருவர் மாணவியை வீட்டுக்கு அழைக்கும் அத்துமீறல் ஆடியோ வெளியாகி சர்ச்சையாகியிருக்கிறது. நாகையை அடுத்துள்ள புத்தூர் கடைவீதியில் பா.ஜ. கட்சியின் மாவட்டத் தலைவர் கார்த்திகேயனுக்குச் சொந்தமான கார்த்திகேயா நர்சிங் கல்லூரி இயங்கிவருகி... Read Full Article / மேலும் படிக்க,