Skip to main content

அமாவாசை கொலைகாரன்! அதே நாளில் கொலை!

Published on 12/10/2021 | Edited on 12/10/2021
"கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் சாவு' என்பது பழமொழி. அதுபோல தனது எதிரிகளையும் தொழில்முறையாக கொலைசெய்தவர்களையும் திட்டமிட்டு அமாவாசையன்று தீர்த்துக் கட்டிவந்த பிரபல ரவுடி கோபால், அதே அமாவாசையன்று கொலை செய்யப் பட்டுள்ளது திருச்சி சுற்றுவட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் பசுபதி ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

கொடநாடு! மறு விசாரணையில் முதல் கைது!

Published on 12/10/2021 | Edited on 12/10/2021
கொடநாடு கொலை வழக்கில் முக்கிய திருப்பமாக தற்பொழுது நடைபெறும் மேலதிக விசாரணையில் முதன்முறையாக ஒருவரை கைதுசெய்யப் போகிறார்கள் என்கிறது காவல்துறை வட்டாரங்கள். கொடநாடு எஸ்டேட்டிற்குள் குற்றவாளிகளின் கார் சென்றதுமே அங்கிருந்த விளக்குகள் அணைக்கப்பட்டன. சி.சி.டி.வி.யின் இயக்கமும், ஜெ. சிகிச்சை... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

காற்றில் இசையாகக் கலந்த பிறைசூடன்!

Published on 12/10/2021 | Edited on 12/10/2021
பாடலாசிரியர் கவிஞர் பிறைசூடனின் திடீர் மறைவு, திரையுலகை மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் இலக்கிய ஆர்வலர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. புலவர் புலமைப்பித்தனை இழந்த துயரம் ஆறுவதற்குள் அடுத்த இழப்பைச் சந்தித் திருக்கிறது திரையுலகம். திருவாரூர் மாவட்டம் நன்னிலத்... Read Full Article / மேலும் படிக்க,