சி. கார்த்திகேயன், சாத்தூர்
"அரசியலுக்குப் பிறகு மோடி துறவி ஆகவேண்டும்' என்று சென்னை விவேகானந்தர் இல்ல நிர்வாகி கூறுவது பற்றி?
வாழ்வில் முதல்முறையாக தன் முன் மைக் நீட்டப்பட்டதில், தன்னிலையிழந்து ஏதோ சொல்லவேண்டுமென்பதற்காகப் பேசியிருப்பார். மோடியின் அரசியல் வாழ்க்கை முடிந்த பிறகு சி...
Read Full Article / மேலும் படிக்க,
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியிலுள்ள காமாட்சிபுரம் ஊராட்சி மன்ற அ.தி.மு.க. தலைவரான கணேஷ்பிரபு, நிலக்கோட்டை அருகிலுள்ள ஒரு கோவில் நிலத்தை பட்டா போட்டு அபகரித்துக்கொண்டார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் கலெக்டர் பூங்கொடி வரை, கணேஷ்பிரபு மற்றும் அவரது குடும்பத்தினர் மீது, ஊர்மக்களு...
Read Full Article / மேலும் படிக்க,