நடூர் மு.கல்யாணசுந்தரம், மேட்டுப்பாளையம்வங்கிகளில் பெரிய நிறுவனங்கள் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை, வசூலிப்பது தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளாரே?
நிதியமைச்சரின் விளக்கங்கள் என்று நிர்மலா சீதாராமனின் பொன்மொழிகளைத் தொகுப்பாக வெளியிட்டால் புத்தகக் காட்சிய...
Read Full Article / மேலும் படிக்க,
கள்ளக் குறிச்சியில் பொதுப் பணித்துறைக்கு சொந்தமான இடத்திலுள்ள பங்களாவில், ஆட்சியர் குடியிருப்பு முகாம் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அந்த பங்களாவை கதிரவன் என்ற சார்பதிவாளர், வேறொருவருக்கு விற்பனை செய்திருப்பது தமிழக அளவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
கள...
Read Full Article / மேலும் படிக்க,
தமிழ்நாட்டை தமிழ்நாடு என்று சொல்வதைவிட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்குமென்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டதோடு, தான் வெளியிட்ட பொங்கல் பண்டிகைக் கான அழைப்பில் தமிழ்நாடு ஆளுநர் என்று குறிப்பிடாமல், தமிழக ஆளுநர் என்று குறிப்பிட்டது மிகக்கடுமை யான விமர்சனத்தை எழுப்பியது. தி...
Read Full Article / மேலும் படிக்க,