Skip to main content

மாவலி பதில்கள்!

Published on 02/02/2022 | Edited on 02/02/2022
மு.முஹம்மது ரபீக் ரஷாதி, விழுப்புரம்"நூறாவது சுதந்திர தினத்தின்போது புதிய இந்தியா உருவாகிவிட வேண்டும்' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளாரே? ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கையிலிருந்து பிரதமரும் அவரைச் சார்ந்தவர்களும் புதிய இந்தியா பிறப்பதாகச் சொல்லிவந்தனர். இப்போதுதான் அவர்களுக்கு இதுவர... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

காக்கி உடுப்புக்குள் காவிக் கூட்டம்! -கோவை "கோட்சே' போலீஸ் அடாவடி!

Published on 02/02/2022 | Edited on 02/02/2022
"கோட்சேவின் வாரிசுகளுக்கும் அவர்களது தீய எண்ணங்களுக்கும் நம் இந்திய மண்ணில் இடமில்லை என சூளுரைப்போம்'' என மகாத்மா காந்தி நினைவு நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்துப் பதிவிட்ட நிலையில், முதல்வரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையில் கோவை அதிகாரிகளே கோட்சேவுக்காக வரிந்துகட்டி நின... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணி முறிவு!

Published on 02/02/2022 | Edited on 02/02/2022
மாரத்தான் போல நீண்டுகொண்டிருந்த அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணி பேச்சுவார்த்தை திடீரென முறிந்தது. மாரத்தான் பேச்சுவார்த்தை யில் என்ன நடந்தது எனக் கேட்டோம்...? நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் ஒரு குழுவாக பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வார் கள் என அ.தி.மு... Read Full Article / மேலும் படிக்க,