Skip to main content

மாவலி பதில்கள்

Published on 17/11/2021 | Edited on 17/11/2021
வாசுதேவன், பெங்களூருவிஞ்ஞானம் இவ்வளவு வளர்ந்துள்ளபோதும் புயல், மழைவெள்ளம் இவைகளால் ஏற்படப்போகும் அழிவுகளை முன்கூட்டியே கணித்து அதற்கேற்ப திட்டங்கள் தயாரித்து செயல்படுத்தி ஏன் காத்துக்கொள்ள முடிவதில்லை? இயற்கையின் தன்மையை அறிந்து கொள்வதில் அறிவியல்பூர்வமான ஆய்வுகள் முன்பைவிட இப்போது பெரு... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

பிரதமர் ஸ்கீம்! முதியோர்களை வதைக்கும் அதிகாரிகள்! - நம்பிக்கை தந்த அமைச்சர்!

Published on 17/11/2021 | Edited on 17/11/2021
கடலூர் மாவட்டம் மங்களூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் உள்ளது வெங்கனூர் கிராமம். இங்குள்ள கம்பம் வரதராஜபெருமாள் கோவில் முகப்பில், சுமார் 80 வயது மூதாட்டி ஒருவர் வலது கையில் காயத்துடன் இருந்தார். (தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்.) அவரிடம் "உங்கள் கையில் எப்படி காயம் ஏற்பட்டது'' என்று பரிவுடன் கேட... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

கோடி' க்கணக்கான ட்விஸ்டுகள்! ஒன்றிய சேர்மன் ராஜினாமா வாபஸ்!

Published on 17/11/2021 | Edited on 17/11/2021
கடந்த நவ 06-09 நாளிட்ட நக்கீரனில், "உள்ளடியால் கிடைத்த பதவிக்கு ஒரு கோடி டிமாண்ட்! தி.மு.க. சேர்மன் ராஜினாமா ரகசியம்!'’ என்ற தலைப்பில், தென்காசி மாவட்டம் கடையம் யூனியனின் தி.மு.க. சேர்மன், தன் பதவியை ராஜினாமா செய்த பின்னணியை அடி முதல் நுனி வரை விவரித்திருந்தோம். தி.மு.க.வின் தலைமையால... Read Full Article / மேலும் படிக்க,