மல்லிகா அன்பழகன், சென்னை-78எல்லா தமிழனும் பொருளாதாரத்திலும் கல்வியறிவிலும் உயர்ந்து விட்டால் சாதியம் ஒழிந்துவிடுமா?
சாதியத்தால் ஒடுக்கப்பட்ட- பிற்படுத்தப் பட்டவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்திட கல்வி-வேலை வாய்ப்புகள் அவசியம். ஆனால், கல்வியும் வேலைவாய்ப்பும் மட்டுமே சாதியத்தை ஒழித்துவிடாது...
Read Full Article / மேலும் படிக்க,
பாலின மோசடி யில் ஈடுபட்ட ஆண்களுக்கு நீதிமன்றம் சிறைத் தண்டனை விதிக்கும் போது அது பரபரப்புச் செய்தியாகும். அதை விடவும் பரபரப்பாகியிருக் கிறது, ஒரு பாலினம் சார்ந்த வழக்கில் நீதி மன்றம் வழங்கிய அந்தத் தீர்ப்பு.
கடலூர் மாவட்டம் சிறுபாக்கத்தை சேர்ந்தவர் சிங்காரம். இவரது பட்டதாரி மகன் செல்...
Read Full Article / மேலும் படிக்க,
ஹலோ தலைவரே, 6-ஆம் தேதி பரபரப்பாக நடந்த வாக்குப்பதிவில், வாக்காளர்கள் மத்தியில் புதிய மாற்றத்தையும் எழுச்சியையும் தெளிவாகவே பார்க்க முடிந்தது. கிட்டத்தட்ட 73% வாக்குப்பதிவு. மதியம் ஒரு மணிக்குள்ளே 40 சதம் பேர் ஆர்வமாக வந்து வாக்களிச்சிருக்காங்க.''’’
""ஆமாம்ப்பா. வாக்குப்பதிவு நேரத்தில் த...
Read Full Article / மேலும் படிக்க,