Skip to main content

மாவோயிஸ்ட்-அரசுப் படை! ஓயாத ரத்த அத்தியாயங்கள்!

Published on 14/04/2021 | Edited on 14/04/2021
சத்திஸ்கர் மாநிலம். ஏப்ரல் 2-ஆம் தேதி. மாவோயிஸ்ட்டுகள் தங்கள் திட்டங்களைப் பற்றி விவாதிக்க பிஜாப்பூர் மாவட்டத்தின் குறிப்பிட்ட பகுதியில் கூடுவதாக மாநில அரசுக்கு தகவல் கிடைக்கிறது. கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு முன்தான் மாவோயிஸ்ட்டுகளின் வெடிகுண்டு தாக்குதலில் 3 காவலர்கள் உயிரிழந்திருந்தனர... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

நடுராத்திரியில் மாற்றுகிறார்களா? பிடிபட்ட கண்டெய்னருக்குள் ஓட்டு மெஷின்!

Published on 14/04/2021 | Edited on 15/04/2021
வாக்குப்பதிவுக்கும் எண்ணிக்கைக்கும் இத்தனை நாள் வித்தியாசம் இருக்கிறதே..? தங்களுக்குச் சாதகமாக வாக்குப்பெட்டிகளை மாற்றிவிடுமோ ஆளும் அரசு..?'' -இந்தக் கேள்வி ஒவ்வொரு வாக்காளர்களின் மனதிலும் இருக்கின்றது. அதற்கான விடையை இன்றுவரை பகிரவில்லை தேர்தல் ஆணையம். எனினும், மக்களின் எண்ணத்தை மெய்ப்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

தேர்தல் முடிவுக்கு முன்பே வாழ்க்கை முடிவு! - காங்கிரஸ் வேட்பாளரின் சோகம்!

Published on 14/04/2021 | Edited on 14/04/2021
""பதவி வெறி பிடித்தோ, அதை வைத்து சம்பாதிக்க நினைத்தோ, இந்தத் தேர்தலில் நான் போட்டியிட வில்லை. எல்லா வசதிகளும் ஏற்கனவே இருக்கின்றன. ஒரு எம்.எல்.ஏ.வானால், மக்கள் சேவையை நல்ல முறையில் நிறைவேற்ற முடியும் என்பதற்காகவே தேர்தலில் நிற்கிறேன். நீங்கள் என்னைத் தேர்ந்தெடுத்து எம்.எல்.ஏ. ஆக்கினால்,... Read Full Article / மேலும் படிக்க,