Skip to main content

நாயகன் அனுபவத் தொடர் (39) - புலவர் புலமைப்பித்தன்

Published on 07/11/2020 | Edited on 11/11/2020
அந்த மாவீரன் எங்கள் செல்லப்பிள்ளை! ஒன்றை இழந்துதான் ஒன்றைப் பெறவேண்டும். எதையும் இழக்காமல் எல்லாவற்றையும் பெற முடியாது. பொதுவாக என் வாழ்க்கை என்பது போராட்டங்களும், துன்பங்களுமே நிறைந்ததாகும். என் தனிவாழ்வும் அப்படித்தான்... என் பொதுவாழ்வும் அப்படித்தான். நான் நீண்டகாலம் அரசியல் வாழ்வு ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் : கமலின் 3வது அணி! காத்திருக்கும் கட்சிகள்!

Published on 09/11/2020 | Edited on 11/11/2020
ஹலோ தலைவரே, 7 தமிழர் விடுதலைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி எதிர்ப்பு தெரிவிச்சிருக்காரே...'' ""ஆமாம்பா கவனிச்சேன்…அவருக்கு என்ன பிரச்சனையாம்?''""உண்மைதாங்க தலைவரே, விடுதலை விவகாரத்தில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் காட்டிய மெத்தனத்துக்கு, தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சி... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

பினாமி கைது! அமைச்சரைப் புதைத்த இடத்தில் குடும்பச் சண்டை!

Published on 09/11/2020 | Edited on 11/11/2020
அமைச்சர் துரைக்கண்ணு அடக்கம் செய்யப்பட்ட சொந்த இடத்தில் அவர்களின் குடும்ப வழக்கப்படி பால் தெளிக்கும் சடங்கு நடந்தது. உறவினர்கள் சூழ்ந்திருந்த இடத்தில் அமைச்சரின் இளைய மருமகன் கனகாதரனுக்கும், அமைச்சரின் இளைய மகன் ஐயப்பனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. உறவினர்களின் சமாதானத்... Read Full Article / மேலும் படிக்க,