Skip to main content

நாயகன் அனுபவத் தொடர் (21) - புலவர் புலமைப்பித்தன்

Published on 07/09/2020 | Edited on 09/09/2020
பாமரத் தமிழில் அசத்திய பாட்டு! பிரபல தயாரிப்பாளர் நண்பர் திருப்பூர் மணியிடமிருந்து எனக்கு அழைப்பு. அங்கே "அன்னக்கிளி' புகழ் இரட்டை இயக்குநர்களான தேவராஜ்- மோகன் இருந்தனர். "ரோசாப்பூ ரவிக்கைக்காரி' படத்திற்காக இயக்குநர்கள் ஒரு பாடலுக்கான சூழலைச் சொன்னார்கள். நகர- நாகரிக வாசனையில்லாத வெகு... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ஊருக்குத்தான் உத்தரவு... உனக்கும் எனக்கும் கிடையாது!

Published on 07/09/2020 | Edited on 09/09/2020
கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறி விக்கப்பட்டுள்ள நிலையில், முகக்கவசம் அணியாமல் வெளியே வந்தால் அபராதம், தனிமனித இடை வெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும், கூட்டம் சேரக்கூடாது என 144 தடையுத்தரவு பொதுமக்களுக்கு போட்டுள்ளது அரசாங்கம். கவர்னர், முதல்வர் உள்பட அனைவரும் அதனை வலியுறுத்துகிறார்க... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

விஜய் வெயிட்டிங்! - போஸ்டர் போர்!

Published on 07/09/2020 | Edited on 09/09/2020
"இது யாரு பார்த்த வேலை? என்று கேட்க முடியாது. ஏனென்றால், அந்த வேலையைப் பார்த்தவர்கள் ‘நாங்கதான்'' என்று தங்களின் முகத்தைக் காட்டியிருக்கின்றனர். நடிகர் விஜய் ‘வாத்தியார்’அவதாரம் எடுத்திருப்பதை, நக்கீரன் இணையத்தில், கடந்த ஜூன் 22-ஆம் தேதியே, "வாத்தியார் ஆன விஜய்' எனத் தலைப்பிட்டு. போஸ்டர... Read Full Article / மேலும் படிக்க,