தேர்தலை நடத்தவிடாமல் இருப்ப தற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் அ.தி.மு.க. அரசு செய்தது. பஞ்சாயத்து ராஜ் விதிகளை மீறி குளறுபடிகளோடு தேர்தல் அறிவிப்பை அ.தி.மு.க. அரசு வெளியிடுவதும், அதை எதிர்த்து தி.மு.க. நீதிமன்றம் செல்வதுமாக உள்ளாட்சித் தேர்தல் ரத்தாகிக் கொண்டே இருந்தது.
முறை...
Read Full Article / மேலும் படிக்க,
ராங்கால் : ஆளுநர் உரை! ஆக்ஷனில் தி.மு.க.! சொந்த சாதிக்கு காண்ட்ராக்ட்!
Published on 03/01/2020 | Edited on 04/01/2020
""ஹலோ தலைவரே, பெரிய எதிர்பார்ப்போடயும் நம்பிக்கையோடயும் ஆங்கிலப் புத்தாண்டான 2020 பிறந் திருக்கு''’
""ஆமாம்பா, ஓ.பி.எஸ். உள்ளிட்ட அமைச்சரவை சகாக்கள், முதல்வர் எடப்பாடியை சந்திச்சி புத்தாண்டு வாழ்த்து சொன்னாங்க போலிருக்கே?''’
""உண்மைதாங்க தலைவரே, புத்தாண்டு அன்று காலையிலேயே துணை முதல்வரா...
Read Full Article / மேலும் படிக்க,