Skip to main content

மண்ணைக் கவ்விய உள்ளாட்சி நிர்வாகம்! -சேலம் மாநகராட்சி திவால்?

Published on 08/10/2019 | Edited on 09/10/2019
"முதல்வரின் மாவட்டத்தில் தொழிலாளர்களின் ரத்தம் உறிஞ்சப்படுகிறது' என குமுறுகிறார்கள். சேலம் மாநகராட்சியில் அஸ்தம்பட்டி, சூரமங்கலம், கொண்டலாம் பட்டி, அம்மாபேட்டை ஆகிய நான்கு மண்டல அலுவலகங்களும், முதன்மை அலுவலகமும் இயங்கி வருகிறது. துப்புரவுப் பணியாளர்கள் முதல் முதன்மை ஊழியரான ஆணையர்வரை ஆற... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

டி.டி.வி.யை எகிறி அடிக்கும் புகழேந்தி! கப்சிப் சசி!

Published on 08/10/2019 | Edited on 09/10/2019
"சிறையில் இருக்கும் சசிகலா "யாருடனும் நான் பேச விரும்பவில்லை' என்கிற ஜென் தவநிலைக்குச் சென்றுவிட்டார்' என்கிறார்கள் மன்னார்குடி வகையறாக்கள். டி.டி.வி. தினகரன், விவேக் மற்றும் வழக்கறிஞர்கள் என யாரிடமும் சசிகலா எதுவும் பேசுவதில்லை. "யாரையும் நம்பமுடியவில்லை, என்னிடத்தில் ஒன்று பேசுகிறார்க... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

நகைக் கொள்ளையனின் ‘தொழில்’ தர்மம் -தோண்டித் துருவும் போலீஸ்

Published on 08/10/2019 | Edited on 09/10/2019
"தீரன்' சினிமா பட பாணியில் கொள்ளையடித்து "ஜென்டில்மேன்' பட அர்ஜுனைப் போல உதவி களைச் செய்துள்ள லலிதா ஜுவல் லரி நகைக் கொள்ளைக் கும்பலின் தலைவன் திருவாரூர் முருகனைப் பற்றித் தோண்டித் துருவிக்கொண்டிருக்கிறது காவல்துறை. அவனிடம் செல்போன் கிடையாது. பொது நிகழ்ச்சிகளில்கூட போட்டோ எடுத்துக்கொள்ள ... Read Full Article / மேலும் படிக்க,