Skip to main content

ராங்கால் அமைச்சர்கள் சொல்வதைக் கேட்டாகணும்.. அதிகாரிகளிடம் முதல்வர் கறார்! எடப்பாடி ஏரியாவில் கெத்து காட்டும் சசி!

Published on 17/09/2022 | Edited on 17/09/2022
"ஹலோ தலைவரே... அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் இடைவெளி அதிகரித்து வருவது பற்றி முதலமைச்சரே குறிப்பிட்டிருக்காரே...''” "ஆமாம்பா, தி.மு.க. ஆட்சியில் அதிகாரிகளின் ராஜ்ஜியம் தான் கோலோச்சுகிறது; இதே நிலை நீடித்தால் அமைச்சர்கள் எவரையும் ஐ.ஏ.எஸ்.கள் மதிக்கமாட்டார்கள்னு முதல்வர் ஸ்டாலினிடம் ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ஏமாற்றிய ஏஜென்ட்! கடன் சுமைக்காக குவைத் போனவர் கொலை!

Published on 17/09/2022 | Edited on 17/09/2022
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை அடுத்துள்ள லட்சுமாங்குடியைச் சேர்ந்தவர் முத்துக்குமரன். இவரது மனைவி வித்யா. இவர்களுக்கு நித்திஷ் குமார், ரிஷி குமார் என இரண்டு மகன்கள் உள்ளனர். முத்துக்குமரன், லட்சுமாங்குடி கடைவீதியில் நடத்திவந்த காய்கறிக்கடை, கொரோனாவால் கடும் நஷ்டத்தைச் சந்திக்க, கடன்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

மாதம் ஒரு ரெய்டு! மாஜிக்கள் கைது எப்போது?

Published on 17/09/2022 | Edited on 17/09/2022
அ.தி.மு.க. முன்னாள் அமைச் சர்கள் விஜய பாஸ்கர், வேலு மணி ஆகியோ ருக்குச் சொந்த மான நாற்பத்தி நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 13-ந் தேதி (செவ்வாய்) சோதனை நடத்தினார்கள். எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக கிராமப் புற பஞ்சாயத்துக்... Read Full Article / மேலும் படிக்க,