அண்டர்ஸ்டாண்டிங் அரசியலுக்கு வேட்டு வைத்த தலைமை! -கழகங்களின் கலகம்!
Published on 25/06/2020 | Edited on 27/06/2020
எம்.ஜி.ஆர். - சிவாஜி காலத்தில், சினிமா வால்போஸ்டர்களில் சாணி அடிக்கும் அளவுக்கு, இவ்விருவரின் ரசிகர்களும் வெறுப்புணர்ச்சி கொண்டவர்களாக இருந்தார்கள். சினிமாவிலிருந்து விலகிய எம்.ஜி.ஆர். அரசியலில் உச்சம் தொட்டதும், சிவாஜி ரசிகர்களுக்கு வேகம் காட்ட வேண்டிய வேலை இல்லாமல் போனது. அதே நேரத்தில...
Read Full Article / மேலும் படிக்க,
எம்.ஜி.ஆர். என்கிற வசீகர நாயகன் இருக்கும் இடம் என்றாலே ஒருவித பரபரப்பும், பரவசமும் ததும்பியிருக்கும். அவரின் படப்பிடிப்பு நடக்கிற இடங்களும் களைகட்டும்.
அப்படித்தான் அன்று... ஜெமினி ஸ்டுடியோவில் அண்ணன் எம்.ஜி.ஆரின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. நான் வேறொரு வேலையாக அங்கே போயிருந்தேன்....
Read Full Article / மேலும் படிக்க,
ஆவடியில் அரசு மின்ஊழியர் ஒருவர் தன் அடையாள அட்டையைக் காட்டியும் அவரை வெளுத்து வாங்கியது போலீஸ். சென்னையின் பல பகுதிகளிலும் பத்திரிகைகளை எடுத்துச் செல்லும் பணியாளர்களை நிறுத்தி- மிரட்டி- விரட்டி- கை வைக்கவும் செய்தது காவல்துறை. இ-பாஸ் எனும் பெயரில் நடக்கின்ற அத்துமீறல்கள் தனி ரகம். இவை எ...
Read Full Article / மேலும் படிக்க,