Skip to main content

திசை திரும்பும் கொடநாடு? சாட்சிகளை பேரம் பேசும் எடப்பாடியின் போலீஸ் டீம்!

Published on 25/09/2021 | Edited on 25/09/2021
கொடநாடு கொலைவழக்கில் என்னையும் அ.தி.மு.க. நிர்வாகிகளையும் குறிவைக்கிறார்கள் என அலறிய எடப்பாடி, சுப்ரீம்கோர்ட் வரை சென்று மறுவிசாரணைக்கு தடை கோரினார். அவரது கோரிக்கையை சுப்ரீம்கோர்ட் ஏற்க மறுத்தவுடன், "மறுவிசாரணை செய்யுங்கள்' என கூலாகச் சொன்னார். முதலில் அலறியதற்கும் பின்பு எடப்பாடி கூலா... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் சேகர் ரெட்டி டைரி! மாஜிகளுடன் சிக்கும் சிட்டிங் அமைச்சர்! உள்ளாட்சி தேர்தல்! தி.மு.க.-அ.தி.மு.க. கூட்டணிக்குள் ஃபைட்! கவர்னர் வைக்கும் செக்! சீனியர் மந்திரிகளுக்கு அடிஷனல் துறைகள்!

Published on 25/09/2021 | Edited on 25/09/2021
"ஹலோ தலைவரே, மணல் பிசினஸிலிருந்து ஒதுங்கிட் டேன்னு சொன்ன ஒரு தொழிலதிபரின் டைரிக்கு இப்ப பரபரப்பா உயிர் கொடுக்கப்பட்டிருக்கு.''” "யாரு சேகர் ரெட்டியா?''” "அவரேதாங்க தலைவரே, 2016-ல் புது 2000 ரூபாய் நோட்டு வந்தப்ப வருமானவரித்துறை அதிரடி ரெய்டு நடந்தது. அப்ப, அவருடைய சீக்ரெட் டைரியை அதி... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

அ.தி.மு.க. யாருக்கு? கோர்ட் படியேறிய அதிகாரப் போராட்டம்

Published on 25/09/2021 | Edited on 25/09/2021
சசிகலாவை அப்செட்டாக்கி, ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். இருவருக்கும் உற்சாகம் தந்திருக்கிறது, உயர்நீதிமன்ற உத்தரவு. ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக கட்சியின் பொதுக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டார் சசிகலா. இது தற்காலிக ஏற்பாடு எனச் சொல்லப்பட்டாலும், அ.தி.மு.க.வின் சட்ட வித... Read Full Article / மேலும் படிக்க,