Skip to main content

பூங்குன்றன் சொன்ன கொடநாடு ரகசியம்! எடப்பாடியிடமிருந்து கைநழுவும் அ.தி.மு.க.!

Published on 04/05/2022 | Edited on 04/05/2022
கெடநாடு வழக்கு அ.தி.மு.க.வில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது. ஜெ. இறந்த பிறகு அ.தி.மு.க. அரசிலும் கட்சியிலும் நான்கு ஆண்டுகளுக்கு மேல் அதிகாரத்தில் இருந்த எடப்பாடி, தன்னைச் சுற்றியே கட்சியினரை வலம்வர வைத்தார். ஆனால், அந்த நிலைமை இப்போது மாறிவிட்டது.   தஞ்சை மண்டலத்த... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

அ.தி.மு.க.வை வளர்ப்பதா? தடுப்பதா? அமித்ஷாவின் எம்.பி. தேர்தல் கணக்கு!

Published on 04/05/2022 | Edited on 04/05/2022
புதுச்சேரி யூனியன் பிரதேச நிகழ்ச்சிகளுக்காக கடந்த ஏப்ரல் 24-ந் தேதி ஒன்றிய பா.ஜ.க. அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா பாண்டிக்குச் செல்லும் வழியில் சென்னை ஆவடியில் ஓரிரவு (23-ந் தேதி) தங்கினார். அது குறித்து ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, அமைப்புச் செயலர்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

EXCLUSIVE : ஜெயராஜ் -பென்னிக்ஸை அடித்துக் கொன்றதுபோல் என்னைக் கொல்லப் பார்க்கின்றார்கள்… -இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரின் ஜெயில் கடிதம்!

Published on 04/05/2022 | Edited on 04/05/2022
சாத்தான்குளம் காவல்நிலையத்தில் அடித்துத் துன்புறுத் தப்பட்டு படுகொலை யான தந்தை மகன் வழக்கில், முதன்மைக் குற்றவாளி இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், "A2 முதல் A9 வரை உள்ள குற்றவாளிகளே ஜெயராஜையும் -பென்னிக்ஸையும் அடித்துக் கொன்றார்கள். அதுபோல் என்னை ஜெயிலிலேயே கொல்லவிருக் கின்றார்கள்'' என குற்றத்தை ஒ... Read Full Article / மேலும் படிக்க,