Skip to main content

கொடநாடு வழக்கு! மீண்டும் விஸ்வரூபம்!

Published on 25/05/2024 | Edited on 25/05/2024
பாராளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் அடுத்த கட்டப் பரபரப்பாக கொடநாடு வழக்கு வேகமேடுக்கப் போகிறது என்கிறது தமிழக அரசுக்கு மிக நெருக்கமான அரசியல் வட்டாரம். இதை முன்கூட்டியே தெரிந்துகொண்ட கொடநாடு குற்றவாளிகள் தலைமறைவாக ஆரம்பித்திருக்கிறார்கள். அ.தி.மு.க.வில் மாநில வர்த்தக அணி நிர்வாகியாக இருப... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

 

Next Story

"நானே கடவுள்!'' -மோடி பேச்சு ஆர்.எஸ்.எஸ். அதிருப்தி!

Published on 25/05/2024 | Edited on 25/05/2024
மோடியின் தொடர்ச்சியான சர்ச்சைப் பேச்சுக்களால் அவர் மீது அதிருப்தியடைந்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ். தலைமை. இந்த நிலையில், மத்திய உளவுத்துறையில் இருக்கும் தங்களின் சோர்ஸ்கள் மூலம் தேர்தல் ரிசல்ட் குறித்த பல தகவல்களை அறிந்து ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் அதிர்ச்சி யடைந்திருக்கிறார்கள் என்கிறது டெல்லி... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

போர்க்களம்! நக்கீரன் கோபால் (280)

Published on 25/05/2024 | Edited on 30/05/2024
(280) காவேரிக்கரை பிராமணன் அல்லன்! கரிசல்காட்டுத் தமிழன்! -திருச்சி செல்வேந்திரன் அசோக்குமார்ங்கற போலீஸ்காரர், அதே ஆணையத்துல என்ன சொல்றாருன்னா... அவரு வேற யாரும் இல்ல, தேவாரம் தலைமையில இருந்த எஸ்.டி.எஃப்.ல கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் -சிறப்பு அதிரடிப்படை. அவர் குடுத்த ஒரு வாக்கு... Read Full Article / மேலும் படிக்க,