Skip to main content

கொடநாடு வழக்கு! எடப்பாடியை எகிறிய சசி!

Published on 05/01/2022 | Edited on 05/01/2022
"கொடநாடு வழக்கு விசாரணையில் புதிய திருப்பமாக எடப்பாடிக்கும் சசிகலாவிற்கும் இடையே மோதல் வெடித்துள்ளது' என்கிறார்கள் வழக்கு விசாரணையை மேற்கொள்ளும் காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.   கொடநாடு வழக்கில் இன்று வரை, என்ன கொள்ளையடிக்கப்பட்டது? என்பதை காவல்துறையால் தெளிவாகக் கண்டுபிடிக்க முடிய வ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

தமிழகத்தை வஞ்சிக்கும் மோடி அரசு! எம்.பி.க்களை சந்திக்க மறுத்த அமித்ஷா!

Published on 05/01/2022 | Edited on 05/01/2022
நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்குப் பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையி லான தமிழக அரசு, சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு, 6 மாதங்களுக்கு மேலாகியும், அனுமதி தராமல் காலதாமதம் செய்து வருகிறார் ஆளுநர் ரவி. இந்த சூழலில்தான், நீட் விவகாரத்தில் ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

முப்படைத் தளபதி மரணம்! சந்தேகத்தைக் கிளறும் ரிப்போர்ட்!

Published on 05/01/2022 | Edited on 05/01/2022
தமிழகத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த ராணுவத் தலைமை தளபதி விபத்து பற்றிய மர்மங்கள் ஒவ்வொன்றாக விலக ஆரம்பித் துள்ளன. அந்த விபத்து எப்படி நடந்தது என கண்டறிவதற்காக இந்திய ராணுவம் ஏர் மார்ஷல் மனதேந்திரசிங் தலைமையில் ஒரு விசாரணைக் குழு அமைக் கப்பட்டது. அந்த விசாரணைக் குழு தனது முதல் அற... Read Full Article / மேலும் படிக்க,