பதவியேற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் புதுச்சேரியை விட்டு கிளம்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கிரண்பேடி, மத்தியில் மீண்டும் பா.ஜ.க. அரசு அமைந்ததால் புதுச்சேரி அரசின் மீதான அவர் பிடி மேலும் இறுகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுச்சேரி நாராயணசாமி அரசுக்கு எவ்வளவு இடைஞ்சல்கள்...
Read Full Article / மேலும் படிக்க,
""கப்புசிப்புன்னு இருங்க''
-எல்லாவற்றையும் சமாளித்து பேட்டி கொடுக்கும் அமைச்சர் ஜெயக்குமாராலே யே, ‘முடியல’ என்கிற ரேஞ்சில் வெளிப்பட்ட வார்த்தைகள்தான் இவை. மீடியா பேட்டி மூல மாக அவர் சொன்னது, அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு. அந்தளவுக்கு கடுமையாகப் புகைகிறது உள்கட்சிப் பூசல்.
"பா.ஜ.க.வுடன் கூட...
Read Full Article / மேலும் படிக்க,