"அ.தி.மு.க.விற்கு ஒற் றைத் தலைமைதான் வேண்டும்' என்கிற குரல் வலுத்து வரும் நிலையில், இதே கோரிக்கையை முன்னிறுத்தி தலைமைத் தேர்தல் ஆணை யத்திலும் நீதிமன்றத்திலும் 2017-லேயே வழக்குத் தொடர்ந் திருப்பவரான அ.தி.மு.க.வின் முன்னாள் எம்.பி. கே.சி. பழனிச்சாமியிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.ராஜன்செ...
Read Full Article / மேலும் படிக்க,
""கப்புசிப்புன்னு இருங்க''
-எல்லாவற்றையும் சமாளித்து பேட்டி கொடுக்கும் அமைச்சர் ஜெயக்குமாராலே யே, ‘முடியல’ என்கிற ரேஞ்சில் வெளிப்பட்ட வார்த்தைகள்தான் இவை. மீடியா பேட்டி மூல மாக அவர் சொன்னது, அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு. அந்தளவுக்கு கடுமையாகப் புகைகிறது உள்கட்சிப் பூசல்.
"பா.ஜ.க.வுடன் கூட...
Read Full Article / மேலும் படிக்க,