Skip to main content

மதுரையை அலற வைக்கும் கந்துவட்டி தாதாக்கள்!

Published on 12/02/2022 | Edited on 12/02/2022
மதுரை உசிலம்பட்டி அருகே கரையாம் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர். விவசாயி யான இவர் கடந்த 1988-ல் தன்னுடைய உறவினரான தவமணி என்பவரிடம் 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து, கரையாம்பட்டி தோட்டத்தின் ஒரு பகுதியை வாங்கி இருக்கிறார். தற்போது தோட்டத்திலேயே வீடு அமைத்து குடும்பத்துடன் குடியிருந்து வருகிற... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

காவிக் கூட்டத்தைக் கதற விட்ட ஹிஜாப் மாணவி! #கர்நாடகாவில் பரவும் மதவெறி!

Published on 12/02/2022 | Edited on 12/02/2022
""அல்லாஹு அக்பர்!"" ஒற்றைப் பெண்ணின் போர்க்குரல் இந்தியாவின் பேசுபொருளாக மாறியிருக்கிறது.   கர்நாடகாவிலுள்ள ப்ரீ யூனிவர்சிட்டி கல்லூரிகளில் படிக்கும் இஸ்லாமிய மாணவி கள், ஹிஜாப் உடையை அணி வதற்கு கர்நாடக கல்வித்துறை திடீரெனத் தடை விதித்தது. அதையடுத்து, உடுப்பியிலுள்ள மகாத்மா காந்தி ந... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராங்கால் தமிழ்நாட்டு உணர்வை ஆளுநருக்கு உணர்த்திய சட்டமன்றம்!

Published on 12/02/2022 | Edited on 12/02/2022
"ஹலோ தலைவரே, நீட் விலக்கு மசோதா மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி ராஜ்பவனுக்கு அனுப்பி வைக்கப் பட்டிருக்கே?” "ஆமாம்பா.. சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில், சபையிலிருந்து வெளிநடப்பு செய்த பா.ஜ.க.வின் 4 உறுப்பினர்கள் போக மற்ற அனைத்துக்கட்சியினரும் ஆதரித்து நிறைவேற்றி, தமிழ்நாட்டின் நிலையைத் ... Read Full Article / மேலும் படிக்க,