Skip to main content

கஞ்சாவால் உருவாகும் சிறார் ரவுடிகள்! கண்டுகொள்ளாத காவல்துறை!

ஒரு கொலைச் சம்பவம் ஆன்மீக நகரத்தின் மறு பக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. திருவண்ணாமலை நகரத்தை அடுத்த சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் 55 வயதான ஆறுமுகம். திருவண்ணாமலை நகரத்தில் டெய்லர் கடை வைத்து நடத்திவந்தார். இவரது மனைவி பிரபாவதி அரசுப் பள்ளி ஆசிரியர். கடந்த 7-ஆம் தேதி இரவு ... Read Full Article / மேலும் படிக்க,

இவ்விதழின் கட்டுரைகள்