வெற்றித் தீர்ப்பு! விளைச்சலின் பலன் விவசாயிகளுக்கா? அரசுக்கா?
Published on 14/01/2021 | Edited on 15/01/2021
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை ரத்துசெய்யக் கோரி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 41 நாட்களாக டெல்லி எல்லையில் கடும் குளிரிலும் மழையிலும் தளராத உறுதியுடன் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
அரசுக்கும் விவசாயிகளுக்கும் எட்டுச்சுற்று பேச்சுவார்த்தை நடந்த...
Read Full Article / மேலும் படிக்க,
எடப்பாடி அரசின் ரூ.2500 ஓட்டாகுமா நோட்டு? -மக்கள் மனநிலை!
Published on 14/01/2021 | Edited on 15/01/2021
தமிழர்களின் திருநாளான "தைப் பொங்கல்' சிறப்பாகக் கொண்டாடப்பட வேண்டும். ஆனால், கொரோனா தொற்று பரவல், வேலைவாய்ப்பு இல்லாத சூழல், புயல் மற்றும் மழையால் பாதிப்பு என தமிழக மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைக் கருத்திற்கொண்டே, கடந்த ஆண்டு பொங்கல் பரிசாக ரூ.1000 தரப்பட்ட நிலையில், தற்ப...
Read Full Article / மேலும் படிக்க,