Skip to main content

ஜெ. ஸ்டைலில் அடாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர்! -அலறும் அருப்புக்கோட்டை!

Published on 26/01/2022 | Edited on 26/01/2022
"எங்க ஊருல யாரு என்ன குற்றம் பண்ணுனாலும் போலீஸ் நடவடிக்கை எடுக்காது'’என்று உறுதியாகச் சொன்ன வழக்கறிஞர் கண்ணன், "அருப்புக்கோட்டை டவுண் காவல்நிலைய ஆய்வாளர் பாலமுருகனின் அராஜகத்தால், அருப்புக்கோட்டையில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக் கிறது''” என்றார் ஆதங்கத் துடன். வாகனத்தை நொறுக்கி, ரவுடித்த... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

மாணவி தற்கொலை! மதமாற்றத் தூண்டுதலா?

Published on 26/01/2022 | Edited on 26/01/2022
பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி லாவண்யாவின் தற்கொலை தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கீழத்தெருவைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரின் முதல் மனைவி கனிமொழிக்குப் பிறந்த மகள்தான் லாவண்யா. கனிமொழி 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். கனிமொழி இறந்த சில ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராங்கால் பெண் வேட்பாளர் பஞ்சம்! -கடுகடுத்த கமல்! மீண்டும் 8 வழிச்சாலை! -மிரட்சியில் விவசாயிகள்?

Published on 26/01/2022 | Edited on 26/01/2022
"ஹலோ தலைவரே, மேயர் -சேர்மன் தேர்தலில் அரசியல் கட்சிகள் தீவிரமாயிடிச்சி.''” "வேட்பாளர் செலக்ஷன் வேகம் எடுத்திருக்கே?''” "வழக்கம்போல தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேகமா இருக்குது. அதிலும் ஆளுங்கட்சியா இருப்பதால தி.மு.க.வில் படு ஸ்பீடு. கமலின் மக்கள் நீதி மய்யமும் வேட்பாளர்களை அறிவிச்சிருக்க... Read Full Article / மேலும் படிக்க,